சிக்கனம் பற்றி,
அவ்வப்பொழுது யோசித்தாலும்,
மனது அலெர்ட் ,
ஆவது என்னவோ,
பொருள் காலியாக,
போகவிருக்கும்,
கடைசி தருணத்தில்,
மட்டும்தான்!!!
சில்லுனு ஒரு காற்று,
இதமான தூறல்,
ஈரமான செடிகள்,
ஒளி வெள்ளத்தில்,
சிகப்பு, பச்சை, மஞ்சள், பர்பிள் என,
கலர், கலராய்,
மனம் மயங்க ,
கண்கள் கூச,
கால்கள் மட்டும்,
சதக் சதக் என்று,
சொருகி கொண்டே வந்தது ,
புதை மணலுக்குள் …..
.
.
.
மழை கால ,
மாலை நேர காய்கறி சந்தை!!!!
இதமான தூறல்,
ஈரமான செடிகள்,
ஒளி வெள்ளத்தில்,
சிகப்பு, பச்சை, மஞ்சள், பர்பிள் என,
கலர், கலராய்,
மனம் மயங்க ,
கண்கள் கூச,
கால்கள் மட்டும்,
சதக் சதக் என்று,
சொருகி கொண்டே வந்தது ,
புதை மணலுக்குள் …..
.
.
.
மழை கால ,
மாலை நேர காய்கறி சந்தை!!!!
நம்ம எதிர்ல யானை, பல்லி ,
இதுல எது குடு குடுன்னு,
ஓடி வந்தாலும்,
நமக்கு திக்கு திக்குன்னு இருக்கும்,
ஏன் தெரியுமா….??
.
.
.
யானை நம்மை மிதித்து விடுமோ,
இல்லை பல்லியை நாம மிதித்து விடுவோமோ என்று!!!
இதுல எது குடு குடுன்னு,
ஓடி வந்தாலும்,
நமக்கு திக்கு திக்குன்னு இருக்கும்,
ஏன் தெரியுமா….??
.
.
.
யானை நம்மை மிதித்து விடுமோ,
இல்லை பல்லியை நாம மிதித்து விடுவோமோ என்று!!!