எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

2 பின்னூட்டங்கள்

சரவணாவின் பரிமாணம்

எழுதியது: சிறி சரவணா

விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது  வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.

View original post 332 more words

2 thoughts on “100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

  1. உடனடி தகவல் என்பது போல அற்புத தகவல் .நன்றீ.

    ”தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும்”
    நமது நம்பிக்கை இப்படி இருக்கிறது .ஆனால் கையிலாத்தில் உள்ள மானோ சரோவருக்குச் சென்ற ஈஷாவின் சத்குரு ஜகி வாசுதேவ் மிக சாதரணமாக அவர்கள் வருகை பற்றி பேசுகிறார் வைஸ் (WISE) சொல்லப் போவதை நம்புவதா ? வாசுதேவ் சொல்லியதை நம்புவதா ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s